×

சூழ்நிலையை ஆராய சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி கோயம்புத்தூர் செல்கிறார்

கோவை: சூழ்நிலையை ஆராய சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி தாமரைகண்ணன் கோயம்புத்தூர் செல்கிறார். கோவையில் பாஜக, இந்து முன்னணி நிர்வாகிகள் வீடுகள், வாகனங்கள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் எதிர்ரொலித்துள்ளது. கோவை சித்தாப்புதூரில் உள்ள பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசியதாக போலீசார் தீவிர வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்….

The post சூழ்நிலையை ஆராய சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி கோயம்புத்தூர் செல்கிறார் appeared first on Dinakaran.

Tags : DGP ,Coimbatore ,Thamaraikannan ,BJP ,Hindu ,Dinakaran ,
× RELATED முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்...